ஜேஇஇ மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று நடத்தப்படுகிறது.
கொரோனாத் தொற்று பரவலால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனைத்தொடர்ந்தும் கொரோனா பரவல் அதிகரித்ததால் 10-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனிடையே மத்திய அரசால் நடத்தப்படும் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட தேர்வுகளுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து விட்டது.
Bihar: Candidates undergo temperature check & hand sanitization process at TCS Office in Pataliputra Colony, Patna, designated as an exam centre for #JEEMain. They are also being given fresh masks.
A candidate, Piyush says, "There were no autos/buses available to reach here." pic.twitter.com/uBLrOfOxXR— ANI (@ANI) September 1, 2020Advertisement
ஆகையால் ஐஐடி போன்ற பல்கலக்கழங்களில் படிப்பதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு நாடு முழுவதும் இன்று நடத்தப்படுகிறது. இத்தேர்வுகள் இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் ஜேஇஇ தேர்வு எழுத வந்த மாணவர்கள் சமூக இடைவெளியுடன் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு புது முகக் கவசம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.
தேர்வு எழுத வந்த மாணவர் பியூஸ் கூறும் போது “ தேர்வு அறையை அடைவதற்கு ஆட்டோ மற்றும் பேருந்து வசதிகள் இல்லை" என்று கூறினார். நீட் தேர்வு வரும் 13 ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழகம் ஏழ்மையில் தகிக்கிறது - கமல்ஹாசன்
கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது - ஐயுஎம்எல்
“உலகில் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான்”- கீதா கோபிநாத்
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதிப்பங்கீடு விவரங்கள் இன்று அறிவிப்பு
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!