மத்தியப் பிரதேச விதிஷா மாவட்டத்தில் ஜாபர்கேதி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அண்மையில் பெய்த மழையினால் தங்களது நிலத்தில் விளைவித்த பயிர்கள் முழுவதும் சேதமானதால் நஷ்ட ஈடு கேட்டு போராடினர்.
நேற்று அவர்கள் தங்களது நிலத்தில், தற்கொலை செய்து கொண்டு இறந்த பாலிவுட் சினிமாவின் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் படத்துடன் போராடினர்.
‘நடிகர் சுஷாந்தின் தற்கொலையில் உள்ள மர்மத்தை களைய தேசமே குரல் கொடுப்பதுபோல எங்களது இழப்புக்கும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென விரும்புகிறோம். பல ஏக்கர் நிலங்களில் விளைவிக்கப்பட்டிருந்த பயிர்கள் முற்றிலுமாக மழையில் மூழ்கி அழுகிவிட்டன’ என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
முறையான ஆய்வுக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!