ஜிமெயில் பயன்படுத்தும் சில பயனர்கள் உள்நுழைவது, இணைப்புகளைச் சேர்ப்பது மற்றும் செய்திகளைப் பெறுவது போன்ற பல சிக்கல்களை இன்று எதிர்கொண்டனர். பாதிக்கப்பட்ட மின்னஞ்சல் பயனர்களுக்கு எதிர்காலத்தில் செயலிழப்பு பிரச்சினைகள் முற்றிலும் தீர்க்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை இன்று காலை முதல் உலகளாவில் அதிகளவில் இடையூறுகளை எதிர்கொண்டது. இதன் காரணமாக சில பயனர்கள் உள்நுழைவது, இணைப்புகளைச் சேர்ப்பது மற்றும் செய்திகளைப் பெறுவது போன்ற பல சேவை சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால் நிறுவனம் செயலிழப்புக்கான காரணத்தை இன்னும் குறிப்பிடவில்லை. மேலும் கூகுள் நிறுவனம் ஜிமெயில் சிக்கல்கள் குறித்து விரிவாக விசாரிப்பதாகவும் கூறியுள்ளது.
இந்த ஜிமெயில் இடையூறுகளால் எத்தனை பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் இருப்பிடங்கள் குறித்த விவரங்களை கூகிள் குறிப்பிடவில்லை என்றாலும், உலகின் பெரும்பாலான நாடுகள் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டது என தெரியவருகிறது. இன்று டிவிட்டரிலும் ஜிமெயில் பிரச்சினை பற்றிய ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?