திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்ககாவிடில் போராட்டம் அறிவிக்கப்படும் என வியாபாரி கூட்டமைப்பினர் கூறியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது “ திருச்சியை இரண்டாவது தலைநகரம் ஆக்கவேண்டும் என்பது எம்ஜிஆரின் கனவு. ஆனால் மதுரை இரண்டாவது தலைநகரம் என்று கூறி வருவது, அவரின் கொள்கையை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம்.
ஜாதி, மத கலவரம் இல்லாத பூமி திருச்சி. கொரோனா காலகட்டத்தில் இரண்டாவது தலைநகரம் பேச்சை ஏன் அமைச்சர்கள் எடுக்க வேண்டும்? என்பதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். ஓரிரு வாரங்களில் அனைத்து கட்சி உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழு அமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
திருச்சியை இரண்டாவது தலைநகரம் என்று அறிவிக்காத கட்சி ஆட்சி கட்டிலில் அமர முடியாது. இது குறித்து திருச்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் பேசாதது மன வருத்தம் அளிக்கிறது. எதையோ மறைக்க இந்த பிரச்சினை எழுப்பப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!