அமெரிக்காவில் டிக்டாக் செயலியை வாங்குவதற்கான முயற்சியில் ட்விட்டர் நிறுவனம் தற்போது இறங்கியுள்ளது.
ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனம் டிக்டாக்கின் நிறுவனர் பைட் டான்ஸியுடன் பேசிவருகின்றனர். இன்னும் 45 நாட்களுக்குள் டிக்டாக் சேவையை தடை செய்ய அமெரிக்க அதிபர் கடந்த வாரம் உத்தரவிட்டார். அதன்பிறகும் அமெரிக்க ஆபரேஷனுக்காக, டிக்டாக்கை வாங்குவதற்கு டிவிட்டர் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளது. ஆனால் 45 நாட்களுக்குள் டிக்டாக் உடனான நிர்வாக ரீதியான உடன்படிக்கைகளை முடிக்க முடியுமா என்பது சந்தேகம் என்று பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Loading More post
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் பவுலிங்கிலும் கூட்டணி: அடுத்தடுத்து விக்கெட்!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!