பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், மும்பையில் இருந்து தன் கணவர் ஆனந்த் அகுஜாவுடன் அண்மையில் லண்டன் சென்றார். கொரோனா கட்டுப்பாடுகளால் வீட்டில் இருவரும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
தற்போது தனிமை முடிந்த நிலையில் உற்சாகம் அடைந்துள்ள சோனம் கபூர், நேராக ஜிம்முக்கு வந்துவிட்டேன் என முதல் நாளே இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தைப் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “நான் நினைத்துப் பார்க்கவில்லை. இங்கே திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மகளின் இன்ஸ்டாகிராம் தகவலுக்கு தந்தை அனில்கபூர், “சோனம்… யூ ஆர் ட்ரூலி இன்ஸ்பையரிங்” என்று பெருமிதம் பொங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், “அற்புதம், நான் ஜிம்மை மிகவும் நேசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’