3 அரசு மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆட்டோவிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்துள்ளது. இதில் குழந்தை உயிரிழந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு கர்நாடக மருத்துவமனைகள் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. புற நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பது, ஆம்புலன்ஸ் தாமதம் என தொடர் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கர்ப்பிணி ஒருவரை 3 அரசு மருத்துவமனைகள் அனுமதிக்காததால் அவருக்கு ஆட்டோவிலேயே பிரசவம் நடந்துள்ளது. இதில் குழந்தை உயிரிழந்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என கர்ப்பிணியை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இப்படி 3 மருத்துவமனைகளில் கர்ப்பிணி திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் கேசி மருத்துவமனை வெளியே ஆட்டோவில் சென்றபோதே அவருக்கு பிரசவம் ஆகியுள்ளது. இதில் துரதிர்ஷ்டவசமாக குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அனுமதி மறுத்த மருத்துவமனைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்வீட் செய்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்படுவதால் கொரோனா இல்லாமலேயே பலர் உயிரிழக்கிறார்கள். சிகிச்சை மறுக்கப்படும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டுமென பதிவிட்டுள்ளார்.
Loading More post
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் பவுலிங்கிலும் கூட்டணி: அடுத்தடுத்து விக்கெட்!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!