ஹரியானாவில் 4.6 ரிக்டர் அளவு நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. ஹரியானாவிலும் இந்த நில அதிர்வுப் பதிவாகியுள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனாவால் டெல்லி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நில அதிர்வு ஏற்பட்டிருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
வெளியானது வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி