பூவிருந்தவல்லி நகரில் நள்ளிரவில் மின் வெட்டு ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
உலக அளவில் 51.89 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழைப் பெய்து வருகிறது. ஆனால் சென்னையைப் பொருத்தவரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு பூவிருந்தவல்லி நகர் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அதுமட்டும் இல்லாமல் தி.நகரிலும் இரவு 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனிடையே கொரோனா காலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?