மேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்த நிலையில், சென்னை மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் இருந்து வந்தவர்களின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
சிறுநீரை குடிக்கச் சொல்லி வற்புறுத்தல்: மனமுடைந்த இளைஞர் தற்கொலை!!
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கல்லம்பட்டி, கரையப்பட்டி, சொக்கலிங்கபுரம், உதினிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு
இந்நிலையில் சென்னை மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதிகளில் இருந்து சொந்த ஊரான மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டி, கருங்காலக்குடி, பூதமங்கலம், நெல்லுகுண்டுபட்டி, முத்திருளாண்டிபட்டி, காரைக்குடிப்பட்டி, கீழதேத்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்திருந்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் மதுரை அரசு கொரோனா தடுப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதன் மூலம் மேலூர் பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
Loading More post
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!