வாட்ஸ் அப் செயலியில், அதிக முறை அனுப்பப்பட்ட செய்திகள் பகிரப்படுவது 70% குறைந்துள்ளது.
வாட்ஸ்அப் எந்த அளவுக்கு ஒரு தகவலை பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கிறதோ அதே அளவுக்கு வதந்திகளும் பரவுகிறது. இதனை தடுக்க வாட்ஸ்அப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி,
கொரோனா வைரஸ் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் பகிரப்படுவதை குறைக்கும் வகையில் கடந்த 7 ஆம் தேதி வாட்ஸ் அப் புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தியது. அதன்படி, பயனர்களால் அதிக முறை அனுப்பப்பட்டதாக கண்டறியப்படும் செய்திகளை, ஒரேநேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்ற வசதி நடைமுறைக்கு வந்தது. கொரோனா தொடர்பாக போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த நடவடிக்கை மேற்கொண்டது.
இதனால், அந்த வகையிலான தகவல்கள் பகிரும் விகிதம் 70% குறைந்துள்ளதாக வாட்ஸ் அப்பை நிர்வகித்து வரும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
செப். இறுதியில் கொரோனாவுக்கு தடுப்பூசி - ஒரு மருந்தின் விலை சுமார் ரூ.1,000?
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி