மதுரை அருகே கஞ்சா விற்பனை செய்த காவலரை கைது செய்து அவரிடம் இருந்து 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் 144 ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும் கஞ்சா விற்கப்படுவதாகவும் சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் சமயநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அடுத்த 60 நாட்களுக்கு பிற நாட்டினருக்கு வாய்ப்பில்லை - ட்ரம்ப் எடுத்த முடிவு!
அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் பிரவீன் (26) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. உடனடியாக பிரவீனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பிரவீன் 2014ம் ஆண்டில் வழிப்பறி வழக்கில் பணியிடை நீக்கம் செய்யபட்டவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
Loading More post
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
தமிழகத்தில் பேருந்து வேலைநிறுத்தம்: மிகக்குறைவான பேருந்துகள் இயக்கம் -பயணிகள் அவதி
பிரதமர் மோடி இன்று தமிழகம், புதுச்சேரி வருகை
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!