உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தொட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் நிமிடத்திற்கு நிமிடம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் நோய் தொற்றுக்கு ஆளாகி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் புதிதாக ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 21 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இத்தாலியில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறைந்து வருவதால், அங்கு உயிரிழப்போர் எண்ணிக்கையும் சற்று குறைந்து வருகிறது. பிரிட்டனிலும் பெரிதாக நோய் தொற்று ஏற்படவில்லை. ரஷ்யாவில் மட்டும் புதிதாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்திலிருந்து அசாமிற்கு நடக்க துணிந்த தொழிலாளி: இறுதியில் பிச்சை எடுக்க நேர்ந்த அவலம்!
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?