பூமியை கண்காணிக்கும் வகையிலான ஜிசாட்-1 செயற்கைக்கோள் நாளை ஏவப்படுவதாக இருந்தது, ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ இன்று அறிவித்தது.
கொரோனா பாதிப்பு: ஜேஎன்யூ பல்கலையில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு ரத்து !
ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இருந்து ஜிசாட்-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று பிற்பகல் 3.43 மணிக்கு தொடங்கவிருந்தது. அப்போது தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவிரப்பு வெளியிட்டது. மேலும் ஜிசாட் 1 ஏவப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ கூறியிருந்தது.
ஜிசாட்-1 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் புவிசார் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். இதுதொடர்பான அதிநவீன புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கும். ஜிசாட்-1 செயற்கைக்கோள் விவசாயம், வனம், தாதுக்கள், இயற்கை பேரிடர் எச்சரிக்கை போன்றவற்றை கண்காணிக்க உதவும்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் சுனில் ஜோஷி !
இது பூமியில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்க உதவும். இந்தச் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட்டில் ஏவ திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!