டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் கைதான மூவருக்கு 15 நாள் காவல். அதிரவைக்கும் மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் விசாரணை தீவிரம்
குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்தது டிஎன்பிஎஸ்சி. அழியும் மையால் தேர்வு எழுதி மோசடி. அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் அம்பலம்
கொரனா வைரஸ் வேகமாக பரவுவதால் சீனாவில் 3 கோடி பேர் முடக்கம். தமிழகம் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 40 மாணவர்கள் சிக்கித் தவிப்பு
சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைப்பு. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் சுகாதாரத்துறை நடவடிக்கை
குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு. தலைநகர் டெல்லியில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு
குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம். தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை
நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மேல்முறையீடு செய்யப்போவதாக விஷால் தரப்பு அறிவிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. அதிரடியாக விளையாடி அசத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
வேளாண் சட்டம்: விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’