மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசிய பிரணாப், நாட்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை கடைசியாக 1977-ம் ஆண்டு அதிகரிக்கப்பட்டதாகவும், அப்போது மக்கள் தொகை 55 கோடி மட்டுமே என்றும் குறிப்பிட்டார். அதற்கேற்றவாறு அப்போது 543 தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டதாகும் கூறினார்.
தற்போது மக்கள் தொகை இரட்டிப்பாகிவிட்ட நிலையில், அதற்கேற்ப மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையையும் இரட்டிப்பாக்க வேண்டும் என பிரணாப் ஆலோசனை கூறினார். மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை உயர்விற்கேற்ப மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையையும் அதிகரித்துக்கொள்ளலாம் என்றும் பிரணாப் தெரிவித்தார்.
Loading More post
"ஏன் அழுகுறீங்க" - இங்கிலாந்தை மறைமுகமாக கலாயத்த நாதன் லயான்!
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி