வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் முதலீடுகளை பெற ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது.
இதன் மூலம் அந்நிறுவனம் முழுமையும் வெளிநாட்டு நிறுவனமாக மாற உள்ளது. சிங்கப்பூர் நாட்டின் சிங்டெல் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் முதலீடை பெற ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஏர்டெல்லில் அதன் நிறுவனரான சுனில் பார்தி மிட்டலின் பங்கு 50 சதவிகிதத்திற்கு கீழ் குறையும் நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு 50 சதவிகிதத்திற்கு மேல் உயரும்.
இதனால் ஏர்டெல் வெளிநாட்டு நிறுவனமாக மாறும். ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின் பிற செல்போன் சேவை நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனமாக மாற ஏர்டெல் முடிவு எடுத்துள்ளது
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு