திமுக தலைவர் ஸ்டாலினை ஆளுங்கட்சிகள் விமர்சிப்பதை தோழமைக் கட்சிகள் கண்டிக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் திராவிட கழகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், “திமுக தலைவர் ஸ்டாலின் உளறுகிறார் என விமர்சிக்கிறார்கள். டாக்டர் பட்டம் பெற்ற நீங்கள் சரியாக பேசுகிறீர்களா?. கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்கிறீர்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பிரதமர் யார் என்றே தெரியவில்லை. மன்மோகன் சிங் என்கிறார்.
தலைவர்கள் பேசும்போது ஓரிரு வார்த்தைகள் தவறுவது இயல்பு. தலைவர் குறிப்பெடுத்து பேசுவதாக விமர்சிக்கிறார்கள். முதல்வர் உள்பட அமைச்சர்கள் பேப்பரை பார்த்து பக்கம் பக்கமாக வாசிக்கிறார்கள். ஸ்டாலினை ஆளுங்கட்சிகள் விமர்சிப்பதை தோழமைக் கட்சிகள் கண்டிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!