செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்து தனது ஆய்வு பயணத்தை தொடங்கியது.
இந்த திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் ஒரே முயற்சியில் நுழைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. கடந்த 5 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் சூறாவளி உள்ளிட்ட நிகழ்வுகளை மங்கல்யான் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பிவருகிறது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு