எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மறுசீராய்வு மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்சி,எஸ்டி சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அளித்தது. இந்தத் தீர்ப்பில் இச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், உடனடியாக கைது செய்ய முடியாது. அத்துடன் இந்த வழக்கிற்கு முன் ஜாமீன் வழங்கலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு வந்தது. இந்தத் தீர்ப்பு எஸ்சி, எஸ்டி சட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையில் உள்ளது எனப் பலர் குற்றம் சாட்டி வந்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த மறுசீராய்வு மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!