இன்ஸ்டாகிராமில் பொய்யான பதிவு என நினைத்தால் பயன்பாட்டாளர்கள் அதனை ரிப்போர்ட் செய்யும் வசதி விரைவில் சேர்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை போன்று இன்ஸ்டாகிமையும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பிரபலங்கள் அதிகமாக பதிவிடும் புகைப்படங்களை வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் வசதி கொண்ட இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பிறகு, புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமூக வலைதளங்கள் மூலம் பொய்யான தகவல்கள், வதந்திகள் பரப்பப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளை தடுக்கும் வகையில், இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் ஒரு பதிவு பொய் என நினைத்தால் அதனை பயன்பாட்டாளர்கள் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தும் புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு