சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பெண் உள்பட இருவரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனைக்கு தடை இருக்கிறது. இந்நிலையில் சென்னை கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகரில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவலும் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கஞ்சா விற்பனை செய்ததாக கே.கே.நகரைச் சேர்ந்த குட்டியம்மாள் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?