போலி பொறியியல் கல்லூரிகள் குறித்து அதிமுக எம்.பி நாகராஜன், பாஜக எம்.பிக்கள் லஷ்மண் கிலுவா மற்றும் ராமதேவி ஆகியோர் மக்களவையில் கேள்வி எழுப்பினர். இதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் பதில் அளித்தார். அப்போது, நாட்டில் மொத்தம் 277 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளதாக சத்யபால் சிங் தெரிவித்தார்.
அவர் அளித்த தகவலின்படி, தலைநகர் டெல்லியில் தான் அதிகபட்சம் 66 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதற்கடுத்த இடங்களை தெலுங்கானா(35), மேற்குவங்காளம் (27) மாநிலங்கள் பிடித்துள்ளன. தமிழ்நாட்டில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.
அதேபோல், யுஜிசி இணையதளத்தில் 24 போலி பல்கலைக் கழகங்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதையும் சத்யபால் சிங் குறிப்பிட்டார். போலி பல்கலைக் கழகங்களிலும் டெல்லி டாப்பில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் 9 போலி பல்கலைக் கழகங்களும், டெல்லியில் 7 பல்கலைக் கழகங்களும் உள்ளன.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?