சிரியாவின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 220 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு மாகாணத்தின் சுவேய்டா பகுதியின் சில இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வன்முறைக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 4 பேர் சுவேய்டா நகரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள சிறிய கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
இந்த தாக்குதலில் 127 அப்பாவி பொதுமக்கள் உட்பட 221 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 94 பேர் அரசுக்கு ஆதரவான பாதுகாப்பு படை வீரர்கள்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை