நாமக்கல்லில் வாழை சேமிப்பு குளிர்பதன கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர், ஒருவந்தூர், குமரிபாளையம், ராசிபாளையம், கிடாரம், பொய்யேரி உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓராண்டு பயிரான வாழை அறுவடை தொடங்கியுள்ள நிலையில், ஒரு வாழைத்தார் 150 லிருந்து 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதனால் செலவு செய்த தொகைக்கூட கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். வாழைகளை சேமிக்க முடியாமல், அழுகும் நிலை ஏற்படுவதே இதற்கு காரணம் எனவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே வாழையை சேமித்து வைத்து விலை உயரும் போது விற்பதற்கு ஏதுவாக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்
பெங்களூரு சிறையில் இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்!
சென்னை மற்றும் புறநகரில் கடுமையான பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!