நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 34 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அதிவேக இணையதள வசதி தரும் பாரத் நெட் திட்டத்தின் 2வது கட்ட பணிகள் இன்று தொடங்குகின்றன.
இத்தகவலை தொலைத்தொடர்புச் செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார். 2வது கட்டத்தில் ஒன்றரை லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணையதள இணைப்பு தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முதல் கட்டத்தில் ஒரு லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இது டிசம்பர் மாதம் நிறைவு பெறும் என்றும் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.
பாரத் நெட் திட்டம் வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
Loading More post
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!