கோவை - சென்னைக்கு இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில், எல்.ஹெச்.பி எனும் நவீனரக பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ரயில் பெட்டிகளை நவீன ரக பெட்டிகளாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கோவை - சென்னை இடையேயான சேரன் விரைவு ரயிலில் எல்ஹெச்பி எனும் நவீனரக ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டிகள் உலக தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகளின் வசதிக்காக பயோ கழிப்பறைகள் மற்றும் ஒரு ரயில் பெட்டியில் இருந்து மற்றொரு ரயில் பெட்டிக்கு செல்ல தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதே போல் பயணிகளின் இருக்கைகளுக்கு அடியில் கூடுதல் ஸ்பிரிங்குகள், ரயில்களின் உள்ளே சத்தம் கேட்காத வகையில் இன்சுலேசன் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த நவீன ரக ரயில் பெட்டிகள் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் அனைத்து ரயில்பெட்டிகளும் பாதுகாப்பான எல்.ஹெச்.பி ரயில்பெட்டிகளாக மாற்றப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!