அதிகரித்து வரும் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகர் சிந்தாமணி பகுதியில் கூட்டுறவு பண்டக சாலையிலுள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வரும் வாடிக்கையாளர்களின் கருத்துகளை பொறுமையாக அவர் கேட்டறிந்தார். பின்னர் பேசிய அமைச்சர், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவே பசுமைப் பண்ணை கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சின்ன வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாகவும், விலையைக் கட்டுப்படுத்த வெளிமாநிலங்களில் இருந்து சின்ன வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
Loading More post
தொகுதி பங்கீடு : அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி