தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை சாலைகளில் நடைபெற்று வந்த மெட்ரோ சுரங்கபாதை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் தொடர்ந்து 4 நாட்கள் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக சென்ட்ரல்- சைதாப்பேட்டை இடையேயான மெட்ரோ பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை அண்ணாசாலையில் 19 கி.மீ தொலைவில் நடைபெற்று வந்த சுரங்கபாதை பணிகள் கடந்த 3 நாட்களாக தடைப்பட்டு உள்ளது. மேலும் சுரங்கபாதையில் புகுந்துள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தற்போது துவங்கியுள்ளது. அதே போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மெட்ரோ சுரங்கபாதையில் மழைநீர் புகாதபடி, மணல் மூட்டைகளை வைத்து ஊழியர்கள் தடுப்பு சுவரை எழுப்பி வருகின்றனர்.
Loading More post
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?