தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில், அரசு அதிகாரி ஒருவர் குடிபோதையில் ரகளை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு இடையில் உள்ளது பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி. இங்கு குடிபோதையில் வந்த அரசு அதிகாரி ஒருவர், கார் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டார். அந்த அதிகாரி வந்த காரில் ’தமிழ்நாடு அரசு’ என எழுதப்பட்டிருந்தது. அந்தக் கார் ஓட்டுனரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேசிக் கொண்டிருந்த போது காரிலிருந்து வெளியே வந்த அந்த நபர், கோ ஆப்ரேடிவ் அதிகாரி எனக்கூறி ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் கார் மீது ஏறி அமர்வது, பின் சிலர் அவரை வீடியோ எடுப்பதை பார்த்து கீழே இறங்கி, அங்கிருந்து வேகமாக புறப்பட்டு செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!