57-வது தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நாளை தொடங்குகிறது.
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நான்கு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்கள், துறைகளை சேர்ந்த 1,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களைக் குவிக்கவுள்ளனர். தமிழகத்தில் இருந்து 41 வீரர்களும், 35 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 76 பேர் பங்கேற்கிறார்கள்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷ்மணன் சர்வீஸஸ் அணிக்காக களமிறங்குகிறார். மொத்தம் 47 பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?