பவானி சாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை விவசாயத்திற்காக எடுக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதற்கு கண்டனம் தெரிவித்து சத்தியமங்கலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 52 அடியாகவுள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதனையும், பவானி ஆற்றங்கரையோரம் உள்ள கிணறுகளிலிருந்து தண்ணீரையும் விவசாயிகள் சாகுபடிக்காக பயன்படுத்தி வருகின்றனர். குடிக்க தண்ணீர் இல்லாததால், பவானி ஆற்றிலிருந்தும், ஆற்றங்கரையோர கிணறுகளிலிருந்தும் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறி தண்ணீர் எடுத்தால், கிணறுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மறியலில் ஈடுபட்டனர்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'