இந்தி நடிகர் இந்தர் குமார் மும்பையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 43.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த, வான்டட், அக்னிபாத், ஆர்யன், பேயிங் கெஸ்ட் உட்பட ஏராளமான இந்தி படங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் இந்தர்குமார். இப்போது, ’படி பெய்டு ஹே யார்’ என்ற படத்தில் நடித்து வந்தார். மும்பை அந்தேரியில் வசித்து வந்த இவருக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் இறந்தார். சல்மான்கானுக்கு நெருக்கமான இவர் திடீரென இறந்தது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மாலை மும்பையில் நடக்கிறது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!