நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக பதிவியேற்ற ராம்நாத் கோவிநாத் நேற்று டுவிட்டரில் இணைந்தார். ஒரே நாளிலேயே அவரை 33 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
நாட்டின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நேற்று பதவியேற்றார். இதையடுத்து அவருக்கான டுவிட்டர் கணக்கு (@rashtrapatibhvn) நேற்று துவக்கப்பட்டது.
ராஷ்டிரபதி பவன் சார்பில் துவக்கப்பட்ட இந்த கணக்கில் வரும் டுவிட்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அவரின் செயலாளர் கையாண்டு வருகிறார். இந்த டுவிட்டர்
கணக்கு துவக்கப்பட்ட முதல் நாளிலேயே 33 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அதே நேரத்தில் அவர் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப்பின் டுவிட்டர் கணக்கை
மட்டும் பின் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Loading More post
மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் - முதல்வர் பழனிசாமி
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!