வெனிசுலாவில் ஆளுநர் தேர்தல் மூலம் ஜனநாயகம் தழைத்தோங்குவதாக அதிபர் மதுரோ பெருமிதம் அடைந்துள்ளார்.
வெனிசுலாவில் 23 மாகாண ஆளுநர்களை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் 17 மாகாணங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதாக அதிபர் நிக்கோலஸ் அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தல் மூலம் வெனிசுலாவில் ஜனநாயகம் தழைத்தோங்குவது நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் மதுரோ பெருமிதம் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தத் தேர்தலில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் 226 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்