சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பெண்கள் சாலையை மறித்து காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் வள்ளுவர் சாலையில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையை மறித்து காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வளசரவாக்கம் 155 வட்டம் மூகாம்பிகை நகர் பகுதியில் உள்ள தனியார் குடிநீர் ஆலையை மூட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் தங்களது பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் குடிநீர் ஆலையில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்வதாகவும் புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் இரண்டு கிலோமீட்டர் வரையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்