விராத் கோலி, தென்னாப்பிரிக்காவில் தான் உண்மையான சவாலை சந்திக்க இருக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒரு நாள் போட்டி, மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, ஜனவரி 5-ம் தேதி கேப் டவுனில் நடக்கிறது. இந்நிலையில் இந்தப் போட்டி விராத் கோலியின் தலைமைக்கு சவாலானதாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் சுழல் பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறும்போது, ‘விராத் கோலிக்கு இதுதான் சவாலான சுற்றுப்பயணமாக இருக்கும். கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் தென்னாப்பிரிக்கா தொடர் அவருக்கு கடும் சவாலைக் கொடுக்கும். இது கோலியை பரிசோதிக்கும் தொடராகவும் உண்மையான போட்டியாகவும் இருக்கும்’ என்றார்.
தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்
அண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்!
திருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்
ரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா? அரசியல் வியூகத்திற்கா?
கசிந்தது ஒன் ப்ளஸ் 6! - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்?
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்