ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டோக்கியோ மோட்டார் கார்ப்பரேஷன் டொயாட்டோவின் ஒத்துழைப்புடன் பறக்கும் காரை தயாரிக்கும் முயற்சியில் அந்தநாட்டை சேர்ந்த இளம் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கார்ட்டிவேட்டர் என்ற பெயரிலான 30 பொறியாளர்கள் அடங்கிய குழு ஸ்கை ட்ரைவ் என்ற அந்த காரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது, இந்த பறக்கும் காரை கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என இளம் பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2025 இல் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரவும் அந்த குழு முடிவு செய்துள்ளது. இந்த முயற்சிக்காக அந்த கார் நிறுவனம் 42.5 மில்லியன் யென் ($ 385,000) ஒதுக்கியுள்ளது.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !