மேற்குவங்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் புலிகளை அழிவிலிருந்து மீட்கும் நோக்கில் நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கொல்கத்தாவில் வசிக்கும் ரதிந்த்ரா தாஸ் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி கொல்கத்தாவின் புலிகள் காப்பகத்தில் இருந்து தங்களின் பயணத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்து வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு மாநிலங்கள் வழியாக தென் மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர்.
தற்போது ஒடிஷா வந்திருக்கும் தம்பதியை அங்குள்ளவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பயணத்தின்போது ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு சென்று பார்வையிட்டதாகவும் புலிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும் ரதிந்த்ரா தாஸ் தெரிவித்தார்.
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை