நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தினைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குஜராத்தின் தாகோட் நகரிலுள்ள தபால்நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தைத் திறந்துவைத்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்த தகவலைத் தெரிவித்தார். ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத் துறை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
“எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..!
விடா முயற்சி, தன்னம்பிக்கை ! யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று