நுகர்வோர் விலை பணவீக்கம் எனப்படும் சில்லரை விற்பனை விலை பணவீக்க புள்ளிவிவத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த பணவீக்கம், நாடு, கிராமம், நகரம் என மூன்று பிரிவுகளில் வெளியிடப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 4.88% ஆக இருந்ததாக அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டை மற்றும் காய்கறிகள் விலை கடுமையாக அதிகரித்ததே ஒட்டுமொத்த பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் என அரசின் புள்ளியியல் துறை விளக்கம் அளித்துள்ளது.
அடுத்து வரும் மாதங்களில் விலைவாசி உயரக் கூடும் என ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன் எச்சரித்திருந்த நிலையில் இப்புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்