ஹாலிவுட் பட இயக்குனர் பிரையன் சிங்கர் மீது பாலியல் வன்முறை புகாரை சிறுவன் ஒருவன் கொடுத்துள்ளார்.
எக்ஸ்-மேன், சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ் உட்பட சில ஹாலிவுட் படங்களை இயக்கியவர் பிரையன் சிங்கர். இவர் மீது சீசர் சான்செஷ் என்ற 17 வயது சிறுவன், பாலியல் வன்முறை தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளான். அதில், சியாட்டில் நகரில் நடந்த ஒரு பார்ட்டிக்கு சிறப்பு விருந்தினராக சிங்கர் வந்திருந்தார். பார்ட்டி கப்பல் ஒன்றில் நடந்த போது மது விருந்து பரிமாறப்பட்டது. அப்போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை சிங்கர் மறுத்துள்ளார்.
இவர் மீது இப்படி பாலியல் புகார் கூறுவது முதன்முறையல்ல. ஏற்கனவே 2014-ல் ஒரு புகாரும் அதற்கு முன்பும் கூறப்பட்டிருந்தது.
வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு இப்போது மறைக்கிறார் வைகோ: தமிழிசை காட்டம்
சிரியாவில் ரசாயன தாக்குதல்: ஆய்வு தொடங்கியது
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
புவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்
மகள் - மகனை கழுத்தறுத்து படுகொலை செய்த தந்தை
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்