தந்தையின் பாக்கெட்டில் இருந்த பணத்தை கேட்காமல் எடுத்ததால் திட்டிய தந்தை தந்தை, மனமுடைந்து பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்துள்ள கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். தச்சு தொழிலாளியான இவர் வீட்டில் இருந்தபோது தனது சட்டைப் பையிலிருந்த பணத்தை கேட்காமல் எடுத்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகன் துரைமுருகனை (15) சுந்தரம் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மகன் துரைமுருகன் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த சுந்தரம், வீட்டிற்கு வந்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சூனாம்பேடு காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!