இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு பொதுசின்னம் ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டிருக்கிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தொடர்ந்த வழக்கை, நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 2011 சட்டமன்றதேர்தலில் மோதிரம் சின்னமும், 2016 தேர்தலில் கத்திரிக்கோல் சின்னமும் ஐஜேகேவுக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?