புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் குதிரைகள், பசுக்கள் மற்றும் நாய்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாய் மாஸ்க், கூலிங் கிளாஸ் அணிந்து அசத்தியது
மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் வன துர்க்கை அம்மன் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டும் உலக நன்மை வேண்டியும், 108 பசுக்கள், 108 குதிரைகள், 18 காளை மாடுகள், 18 நாய்கள் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட நாய் ஒன்று முகக்கவசம் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து வந்து அசத்தியது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!