சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டை சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் மறுத்துள்ளார்.
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார். பின்னர் அவர் சசிகலாவுக்கு தனி சமையலறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் கூறினார். இதை டிஜிபி சத்திய நாராயணராவ் மறுத்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த், டிஐஜி ரூபா இரண்டு முறை டிஜிபியிடம் இருந்து மெமோ வாங்கியிருப்பதாகவும் எனவே தற்போது சசிகலாவை அவர் பகடைக்காயாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், சசிகலாவிற்கு தண்ணீர், உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்தான் கொடுக்கப்படுகிறது எனக் கூறிய அவர், இதனை சிறப்பு வசதிகள் என சொன்னால் அதனை எப்படி ஏற்பது? என கேள்வி எழுப்பினார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!