ஜல்லிக்கட்டு காளை விரைவில் துள்ளிக் குதிக்கும்: முதலமைச்சர்

ஜல்லிக்கட்டு காளை விரைவில் துள்ளிக் குதிக்கும்: முதலமைச்சர்
ஜல்லிக்கட்டு காளை விரைவில் துள்ளிக் குதிக்கும்: முதலமைச்சர்

ஜல்லிக்கட்டு தொடர்பாக நாளை அல்லது நாளை மறுநாள் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும், வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு காளை விரைவில் துள்ளிக் குதிக்கும் எனவும் டெல்லியில் இருந்து திரும்பிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com