திருப்பத்தூர் அருகே மலைப்பாம்பு பிடியில் சிக்கிய புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே பிள்ளையார்பட்டி பைரவர் கோவில் அருகே, ஏராளமான புள்ளிமான்கள், மலைப்பாம்புகள் போன்ற வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், புள்ளி மான்குட்டி ஒன்றை மாலைப்பாம்பு பிடித்து விழுங்க முயற்சித்துள்ளது. இதைப்பார்த்த அவ்வழியே சென்றவர்கள் உடனே திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் மானை மலைப்பாம்பிடம் இருந்து மீட்டனர். பின்னர் மானுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மான் உயிரிழந்தது.
இதனை அடுத்து வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டுச் சென்றனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!