கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் 14 ஆம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட இருப்பதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பெங்களூரு நகரில் தினமும் நூற்றுக்கும் குறைவான கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆயிரத்தை தாண்டி கொண்டிருக்கிறது. இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்வதால் கர்நாடக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனையடுத்து பெங்களூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூலை 14 ஆம் தேதி இரவு 8 மணி தொடங்கி ஜூலை 22 ஆம் தேதி காலை 5 மணி வரை முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் என்றும் இதனால் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாது. மேலும் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்