இஸ்ரோவின் பல மையங்களில் கிருமிநாசினி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அனைத்து மையங்களிலும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு வாபஸ் பெறும் பட்சத்தில்தான் இஸ்ரோவின் அடுத்த கட்ட ஏவுதல் திட்டங்கள் இருக்கும். ஏற்கெனவே ரஷ்யாவிற்கு பயிற்சிக்கு சென்ற விண்வெளி வீரர்களின் பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ககன்யான் திட்டம் தாமதம் அடையாது. ஏற்கெனவே அத்திட்டம் 2022 ஆம் ஆண்டுதான் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. போதிய கால அவகாசம் இருக்கிறது.
பிரியாணி சாப்பிட அனுமதி மறுப்பு: மருத்துவமனை கண்ணாடியை உடைத்த கொரோனா நோயாளி..!
இஸ்ரோவின் பல மையங்களில் கிருமிநாசினி தயாரிக்கும் பணிகளும், செயற்கை சுவாச கருவிகள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மற்றபடி குறைந்த அளவிலான அலுவலர்களே அனைத்து மையங்களுக்கும் சென்று செயற்கைக்கோள் உடைய கட்டுப்பாடுகள், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்” தெரிவித்தார்
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!